"அடுத்தாண்டு முதல் 5-ஜி சேவைகளை வழங்கும் BSNL" - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

0 1541
"அடுத்தாண்டு முதல் 5-ஜி சேவைகளை வழங்கும் BSNL" - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

அடுத்தாண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 5-ஜி சேவைகளை வழங்கும் என, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டி.சி.எஸ்., சி-டாட் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து முதலில் 4-ஜி சேவைகளை வழங்கி, அடுத்தாண்டு அதனை 5-ஜி சேவையாக மேம்படுத்த பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும், கட்டாக்கிலும், ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments